Monday, 27 April 2015

ஓ விஞ்ஞானிகளே...

ஓ விஞ்ஞானிகளே..!
எனக்காக ஒரு செயற்க்கைகோளை உருவாக்குங்கள்
அவளின் இதயகிரகத்தை ஆராய வேண்டும்
நான் வாழ முடியுமா என்று...?

No comments:

Post a Comment