Sunday, 12 April 2015

ஒற்றுமை

நானும் நிலவும்
தேய்வதில்

நானும் மேகமும்
கண்ணீர்விடுவதில்

நானும் கடலும்
உறங்காதிருப்பதில்

நானும் இதயமும்
துடிப்பதில்

நானும் நீயும்
பிரிந்தே இருப்பதில்

நானும் உன் நினைவுகளும்
சேர்ந்தே இருப்பதில்

No comments:

Post a Comment