இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
மலர் என்றேன் அவளை ஆம் அவள் அன்பெனும் தேன் காட்டி என்னை விழுங்கிய "நெப்பந்திஸ் மலர்"...
No comments:
Post a Comment