Wednesday, 15 April 2015

கலையாத மேகமாய்

மேகம் அழுது கலைந்ததும் தெளிவாகிவிடுகிறது வானம்
நானும்
அழுகிறேன்
அழுகிறேன்
அழுதுகொண்டேதான் இருக்கிறேன்
கலையாத மேகமாய்
உன் நினைவுகள்
என் நெஞ்சில் இருப்பதால்...

No comments:

Post a Comment