இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
எப்போதும் சுமந்து கொண்டிருக்கிறது என் இதயெனும் கருவறை உன் நினைவுகளை
அது எப்போதாவது கவிதைகளையும் எப்போதும் கண்ணீரையும் பிரசவிக்கிறது
எப்போது பிரசவிக்கும் என் மரணத்தை..?
No comments:
Post a Comment