Tuesday, 7 April 2015

என் இதயமெனும் கருவறை

எப்போதும் சுமந்து கொண்டிருக்கிறது
என் இதயெனும் கருவறை
உன் நினைவுகளை

அது
எப்போதாவது கவிதைகளையும்
எப்போதும் கண்ணீரையும் பிரசவிக்கிறது

எப்போது பிரசவிக்கும்
என் மரணத்தை..?

No comments:

Post a Comment