Tuesday, 7 April 2015

களவுபோன கவிதை

உலகின் சிறந்த கவிதையை எழுதினேன்
அவள் நினைவுகளை தொகுத்து
களவு போயிருந்தது கவிதை
நான் கண்ணிமைத்த கணநேரத்தில்
களவாடியது வேறு யாருமல்ல
என் கண்ணீர் துளிகள்தான்...

No comments:

Post a Comment