என் வாழ்நாள் முழுவதும் என்கூடவே இருப்பலடா.?
நான் உங்களை விட்டு எஙகே போக போறேன் லூசு...
என் கண்கள் கலங்கும் வேளைகளில்
ஆம்பளை அழலாமா லூசு...
நான் இல்லாம போயிட்டா நீ கவலை பட கூடாதுடா
என் மனசு மட்டும் கல்லா..?
அன்பால் அவள் அன்றுரைத்த இந்த பதில்கள்தான்
இன்று என் கண்ணீர் ஊற்றெடுக்கும் சுனையாகிறது...
No comments:
Post a Comment