Wednesday, 15 April 2015

கானல் நீராக

காதல் தாகம்
தவித்துகொண்டிருக்கிறேன்
இதயம் வறன்டு
அன்பு மழை பொழிந்தவள்
அதோ
கானல் நீராக...

No comments:

Post a Comment