Monday, 30 March 2015

என் கவிதைகளின் தாய்

என் கவிதை வரிகளின் தாய்
அவளின் நினைவுகள்
ஆம்
அவளை நினைக்கும் போதுதான்
என் கவிதைகள் பிறக்கின்றன...

No comments:

Post a Comment