இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
ஒரு நாளாவது உங்கள் மனைவியாக வாழ்ந்துவிட்டுதான் இவ்வுலகை விட்டுப்போவேன் என்றாய் அன்று..
ஒரு நாள் என்னடி ஒரு நாள் என் உயிருள்ள வரை என் மனைவியாகதான் வாழ்வாய்
என் கனவில் மட்டும்
No comments:
Post a Comment