இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
அன்றுஅவள் என்னை அவளின் குழந்தை என்றாள் நான் அவளை எனது தாய் என்றேன்.. இன்று நான் "தொட்டில் குழந்தை"யாய்...
(தொட்டில் குழந்தை திட்டம் தமிழ்நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக செயல்படுவதாகும்)
No comments:
Post a Comment