இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
நிரந்தரமாக நிலைகொண்டுள்ளது உன் நினைவெனும் புயல்ச்சின்னம் என் நெஞ்சில் அதனால்தான் தோற்றுப்போகிறது சிரபுஞ்சி என் விழிகளோடு போட்டியிட்டு...
No comments:
Post a Comment