Saturday, 28 March 2015

ஓரவஞ்சனை

ஓ பிரம்மா...
உனக்கேன் இந்த ஓரவஞ்சனை?
ஐந்தறிவு ஆக்டோபஸுக்கு
மூன்று இதயம் படைத்த நீ
   அவளுக்கு ஒன்றாவது....

No comments:

Post a Comment