இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன்
என் மரண பயணத்திற்கு மத்தியில்
உன் நினைவெனும்
நிழற்குடையின் கீழ்....
No comments:
Post a Comment