இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
என்றும் பசுமையாய் வளர்ந்துக் கொண்டிருக்கிறது உன் நினைவுகள் எனும் பயிர் என் நெஞ்சில் ஆம்... அதற்கு தினமும் என் விழிகள் அல்லவா மழை பொழிகின்றது...
No comments:
Post a Comment