Thursday, 19 March 2015

என்றும் பசுமையாய்...

என்றும் பசுமையாய்
வளர்ந்துக் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள் எனும் பயிர்
என் நெஞ்சில்
ஆம்...
அதற்கு தினமும்
என் விழிகள் அல்லவா
மழை பொழிகின்றது...

No comments:

Post a Comment