இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
அவள் என்னை விரும்பாதபோதும் சேர்ந்து வாழ்கிறோம் இருவரும் ஆம் சேர்ந்து வாழ்கிறோம் இருவரும் நானும் அவள் நினைவுகளும்
No comments:
Post a Comment