இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
கண்ணாடி நெஞ்சமென தெரிர்ந்தும் கல்வீசிப் போகிறாய் நீ கல்வீசினாலும் கலங்க மாட்டேன் ஆம் உடையாத நெஞ்சில் ஒருமுகமாய் உன்னை பார்த்திருந்தேன் இனி உடைந்த ஒவ்வோர் துண்டிலும் உன்முகம் பார்ப்பேன்
No comments:
Post a Comment