Tuesday, 31 March 2015

கல்வீசிப் போகிறாய்

கண்ணாடி நெஞ்சமென தெரிர்ந்தும் கல்வீசிப் போகிறாய் நீ
கல்வீசினாலும் கலங்க மாட்டேன்
ஆம்
உடையாத நெஞ்சில் ஒருமுகமாய் உன்னை பார்த்திருந்தேன்
இனி உடைந்த ஒவ்வோர் துண்டிலும்
உன்முகம் பார்ப்பேன்

No comments:

Post a Comment