இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
அப்படியென்ன தீராத பகை என் உறக்கத்திற்கும் உன் நினைவுகளுக்குமிடையே நாள்தோறும் உன் நினைவுகளோடு சண்டையிட்டு உயிர்விடுகிறது என் உறக்கம்...
No comments:
Post a Comment