இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
இப்பொதெல்லாம் விடியாத இரவாய் உறங்கி கிடக்கிறது என் கைப்பேசியின் திரை ஆம் எப்போதும் வெளிச்ச விடியல் கொடுக்கும் உன் குறுந்தகவல் இல்லாததால்...
No comments:
Post a Comment