Monday, 30 March 2015

ஓர் எழுத்துக்கூட கவிதையாகும்

தமிழில் ஓர் எழுத்துக்கூட
கவிதையாகும் என்பதை
அப்போதுதான் தெரிந்துகொண்டேன்
ஆம்
அவள் "ம்" என்று சொன்னபோது..

No comments:

Post a Comment