இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
தமிழில் ஓர் எழுத்துக்கூட கவிதையாகும் என்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டேன் ஆம் அவள் "ம்" என்று சொன்னபோது..
No comments:
Post a Comment