Sunday, 29 March 2015

அப்படியென்ன எழுதிவிட்டேன்?

கவிஞர்களெல்லாம் கலங்கிதான் போனார்கள்
அப்படியென்ன எழுதிவிட்டேன் நான்?

வைரமுத்து விக்கித்து போனான்

முத்துகுமார் மூச்சடைத்து போனான்

கார்க்கி காணாமல் போனான்

விவேகா வியர்த்து போனான்

பழனிபாரதி பரிதவித்து போனான்

யுகபாரதி எங்கோ போனான்

இன்னும் எல்லா கவிஞர்களும் போட்டியாகதான் நினைக்கிறார்கள் என்னை
ஒற்றை வரியில்
கவிதை எனும் தலைப்பில்
அவள் பெயரை எழுதியதால்...

1 comment: