Friday, 13 March 2015

வெப்ப நீர்வீழ்ச்சி

என்னவளே.. ஞாபகமிருக்கிறதா?
மேல்நிலை இரண்டாமாண்டு
கல்வி, அருவி என்ற தலைப்புகளில் கவிதை கேட்டாய் நீ
கல்வி என்ற தலைப்பிற்கு கண்ணைமூடி எழுதிவிட்டேன் கவிதையை..
அருவி என்ற தலைப்பிற்கோ வரிகள் வசப்படவில்லை
அன்று நான் எழுதாமல் விட்ட வரிகள்
               அருவி
உன்னால் பின்னாளில்
என் விழிகள் பொழியும்
வெப்ப நீர்வீழ்ச்சி...

No comments:

Post a Comment