Tuesday, 12 May 2015

பாகப்பிரிவினை

யார்தான் பிரித்தார்கள்
இந்த பாகப்பிரிவினையை
இத்தனை ஓரவஞ்சனையோடு
அந்த கடவுள் பிரித்தானா?
இல்லை
அவள்தான் பிரித்தாளா?
ஆம்..
அவள் அன்பின்
ஒரு துளியைக் கூட
எனககு எழுதி வைக்கவில்லையே

No comments:

Post a Comment