Friday, 22 May 2015

கண்ணீர்ப் பயணம்

அன்று..
நான்
கடல்மடித் தேடும் காட்டாறாய்...

நேற்று..
அவள்
தாகம் தீர்க்க வந்தவள்
தடுப்பனை கட்டிச் சென்றாள்...

இன்று..
நான்
பாதை தொலைத்தவனாய்
பயணம் முடிந்தவனாய்

இனி
கடல்மடித் தேடி
என் கண்ணீர் துளிகளின் பயணம்..

No comments:

Post a Comment