Tuesday, 12 May 2015

அவள் எனக்கெழுதிய உயில்

நான் பேராசை கொள்ளாதவனென்று
உனக்கும் தெரியும்தானடி
தெரிந்தும் ஏன்
எனக்கே முழுவதும்
எழுதி வைத்துச் சென்றுவிட்டாய்
உன்
நினைவெனும் சொத்துக்களை உயிலாக...

No comments:

Post a Comment