மேகம் எழுதிய கவிதை மழையானது
காற்று எழுதிய கவிதை தென்றலானது
சிற்பி எழுதிய கவிதை சிலையானது
தூரிகை எழுதிய கவிதை ஓவியமானது
நிலவு எழுதிய கவிதை பௌர்ணமியானது
கண்கள் எழுதிய கவிதை காதலானது
.
.
.
.
நான் எழுதிய கவிதை
காகிதம் கணமானது
நீ எழுதிய கவிதை
என் இதயம் ரணமானது
No comments:
Post a Comment