இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
அப்படி எங்கேதான் ஓடி விட முடியும் என்னால் உன் நினைவுச் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு பெண்ணே.... நீயாவாது சொல்லடி என் கால்களில் சங்கிலியிட வேண்டாமென்று
No comments:
Post a Comment