Wednesday, 4 January 2017

நினைவுச் சங்கிலி

அப்படி
எங்கேதான் ஓடி விட முடியும் என்னால்
உன் நினைவுச் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு
பெண்ணே....
நீயாவாது சொல்லடி
என் கால்களில் சங்கிலியிட வேண்டாமென்று

No comments:

Post a Comment