இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
வாழ்நாள் வாசகனாக்கி விட்டாய் என்னை
என் இதய அலமாரியெங்கும் நிரம்பியிருக்கும்
உன் நினைவு புத்தகங்களுக்கு...
No comments:
Post a Comment