இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
கடுங்கோடை காலத்திலும் நிரம்பி வழிகிறது என் விழி அணைகள் இரண்டும் ஆமாம் நிரம்பி வழிகிறது என் விழி அணைகள் இரண்டும்
போதும் போதும் என்று சொல்லுமளவிற்கு அவள் "அன்பு மழை" பொழிந்துச் சென்றதால்...
No comments:
Post a Comment