Thursday, 2 July 2015

நிரம்பி வழியும் என் விழி அணைகள்

கடுங்கோடை காலத்திலும்
நிரம்பி வழிகிறது
என் விழி அணைகள் இரண்டும்
ஆமாம்
நிரம்பி வழிகிறது
என் விழி அணைகள் இரண்டும்

போதும் போதும்
என்று சொல்லுமளவிற்கு
அவள்
"அன்பு மழை" பொழிந்துச் சென்றதால்...

No comments:

Post a Comment