இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
கவிஞராக வேண்டுமென்றால் புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டுமாமே
நான் படித்து விட்டேன் உலகின் எழுதப்பட்ட எல்லா புத்தகங்களையும் இன்னும் எழுதப்பட போகிற புத்தகங்களையும்
ஆமாம் "அவள் கண்களில்"
No comments:
Post a Comment