இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஐம்பூதங்கள் மட்டும் போதாது நான் உயிர்வாழ ஆறாம் பூதமாய் அவள் நினைவுகளும் வேண்டும்
No comments:
Post a Comment