Wednesday, 3 June 2015

அவளின் நினைவுகளால்...

என்ன செய்வேன் நான்..?
எப்போதும் பழிபோடுகிறேன்
இந்த ஏதுமறியா தூசு மீது
ஆம்..
இடம் பொருள் ஏவல் அறியாத
அவள் நினைவுகளால்...

No comments:

Post a Comment