சிறு மழலையின் தீண்டல்
துளி மழையின் தீண்டல்
ஒரு மலரின் தீண்டல்
ஞாபகப்படுத்தி விடுகிறது
உன் முத்த ஸ்பரிசங்களை
என்னை ஞாபகப்படுத்ததான் எதுவுமில்லை
இயல்பாய் சுற்றும் உன் பூமியில்
சரி
ஒன்று மட்டும் சொல்லடி சகியே
என் ஞாபகங்களையெல்லாம் மூட்டைக்கட்டி
எந்த சமுத்திரத்தில் எறிந்தாய்...?
No comments:
Post a Comment