இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
என் கவிதைகளில் இறக்கி வைக்கிறேன் உன் நினைவுகளின் பாரத்தை இதோ இப்போது வலியோடு கனத்து கிடக்கிறது என் மனதை போலவே உன் நினைவை சுமக்கும் என் கவிதைகளும்...
No comments:
Post a Comment