இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
பாவம் உன் நினைவுகள் என் கல்லறையையேச் சுற்றி சுற்றி வருகிறது சொல்லிவிடு சகியே அதனிடம் இனி இவன் உறக்கம் கலைக்க முடியாதென்று...
No comments:
Post a Comment