Tuesday, 21 June 2016

என் கண்ணீர் துளிகள்

நம்மிருவர் பெயரையும் சேர்த்தெழுதி பச்சைக் குத்த தேகம் தந்த மரங்களின் தழும்புகளில் பசையாய் ஒட்டிக் கிடக்கிறது "என் கண்ணீர் துளிகள்"

No comments:

Post a Comment