இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
அனுதினமும் என் உறக்கங்களை உணவாக்கி கொள்கிறது கண்ணீரில் தாகம் தீர்த்துக் கொள்கிறது அப்படியென்ன கோரப் பசியோ தெரியவில்லை "அவளின் நினைவுகளுக்கு"
No comments:
Post a Comment