இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
Monday, 14 September 2015
நன்றி காதலி
அழுவதால் மன அழுத்தம் குறையுமாம்
அழுவதால் கண் பார்வை தெளிவாகுமாம்
கண்ணீர் கண்களை சுத்தமாக்குமாம்
கண்ணீர் கிருமி நாசினியாம்
.
.
.
"நன்றி காதலி"
"உனக்கும் உன் நினைவுகளுக்கும்"
No comments:
Post a Comment