இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
Wednesday, 5 August 2015
என்னடி சொல்ல நான்..?
இதோ இங்கே பாரடி
இந்த மழைக் கூட
என்னிடம்
எக்காளமாய்ப் பேசுகிறது இன்று
ஆமாம்..
அன்று என்னில்
நனைந்து விடாதீர்கள்
நனைந்து விடாதீர்கள்
என்றுரைத்தவளை
எங்கே என்று...
No comments:
Post a Comment