இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின் கண்ணீர் அறுவடை...
'இன்னொரு முறை குடிக்கும் போது எனக்கொரு பாட்டில் விஷத்தை வாங்கித் தாருங்கள்' உனக்கென்னடி சகியே சொல்லிவிட்டு போய்விட்டாய் இதோ துளித் துளியாய் பருகும் வோட்காவிற்கு "உன் நினைவின் வாசம்"